Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்செங்கோடு: உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தர்காசி பகுதியில் ஏற்பட்ட சுரங்கப் பாதை மண்சரிவில் சிக்கிக் கொண்டு தவிக்கும் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் மருந்து ஆக்சிஜன் கிடைக்க உதவிய 360 டிகிரியில் செயல்படக்கூடியது.
திருச்செங்கோட்டில் பி.ஆர்.டி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட PRD GD 5 என்ற ரிக் வாகனம், சிமெண்டரி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டவர்களை முழு மூச்சில் மீட்கும் பணியில் சாதனை நிகழ்த்தி வருகின்றனர்.
சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை காப்பாற்றும் பணியில் PRD RIGS மற்றும் தரணி ஜியோ டெக் நிறுவனத்தின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.